Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்பனா சாவ்லா விருது அறிவிப்பு

கல்பனா சாவ்லா விருது அறிவிப்பு
சென்னை: , புதன், 12 ஆகஸ்ட் 2009 (20:35 IST)
வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை திருவல்லிக்கெணியை சேர்ந்த சிறுநீரியல் மருத்துவர் ராஜ மகேஸ்வரி, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ராஜலெட்சுமி, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் திருங்கழுங்குன்றத்தை சேர்ந்த இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15தேதி நடைபெறுமசுதந்திரதிவிழாவில், இந்விருதுகளமுதல்வரகருணாநிதி வழங்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil