Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரு‌ம்பு ட‌ன்னு‌க்கு 3 ஆ‌யிர‌ம் -விவசா‌‌யிக‌ள் கோ‌ரி‌க்கை

கரு‌ம்பு ட‌ன்னு‌க்கு 3 ஆ‌யிர‌ம் -விவசா‌‌யிக‌ள் கோ‌ரி‌க்கை
, புதன், 1 பிப்ரவரி 2012 (10:33 IST)
கரும்புக்கடனஒன்றுக்கமூன்றஆயிரமரூபாயவழங்கககோரி சென்னையிலவிவசாயிகளஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுப்பட்டனர்.

செ‌ன்னை‌யி‌ல் ந‌‌ட‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் மாநிலமமுழுவதிலிருந்துமஅனைத்தவிவசாசங்கத்தைசசேர்ந்த 600க்குமமேற்ப்பட்டோரகலந்துககொண்டனர்.

போராட்டத்திலகரும்பினவிலையஉயர்த்தககோரியும், வெட்டகூலியஆலநிர்வாகமஏற்உத்தரவிவேண்டுமஎன்றுமவலியுறுத்தினர்.

தானபுயலாலபாதிக்கப்பட்கரும்பவிவசாயிகளுக்கஒரஏக்கருக்கு 30 ஆயிரமரூபாயநிவாரணமவழங்கிவேண்டுமஎனவுமஇவர்களவலியுறுத்தினர்.

கோரிக்கைகளஅரசநிறைவேற்றாவிட்டாலதொடரபோராட்டத்திலஈடுபடப்போவதாகவுமவிவசாயிகள் கூ‌றியு‌ள்ள‌ன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil