Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியைச் சந்தித்த அழகிரி! ஆறுதல் கூறினார் கனிமொழி

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2014 (13:42 IST)
நேற்று காலை மு.க. அழகிரி சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியைச் சந்தித்துள்ளார்.
 
கனிமொழி மு.க.அழகிரிக்கு ஆறுதல் கூறியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தலைவரின் முடிவுக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம் என்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்வேண்டாம் என்றும் தா அப்பாவிடம் பேசி சரி செய்கிறேன் என்றும் கனிமொழி கூறியதாக தெரிகிறது.
 
எதிரிகளை ஆதரிக்கவேண்டாம், திமுகதான் நிரந்தரம் எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று, தலைவரின் நிழலில்தான் நாம் இருக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments