Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனிமொழியைச் சந்தித்த அழகிரி! ஆறுதல் கூறினார் கனிமொழி

கனிமொழியைச் சந்தித்த அழகிரி! ஆறுதல் கூறினார் கனிமொழி
, வெள்ளி, 28 மார்ச் 2014 (13:42 IST)
நேற்று காலை மு.க. அழகிரி சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியைச் சந்தித்துள்ளார்.
 
கனிமொழி மு.க.அழகிரிக்கு ஆறுதல் கூறியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தலைவரின் முடிவுக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம் என்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்வேண்டாம் என்றும் தா அப்பாவிடம் பேசி சரி செய்கிறேன் என்றும் கனிமொழி கூறியதாக தெரிகிறது.
 
எதிரிகளை ஆதரிக்கவேண்டாம், திமுகதான் நிரந்தரம் எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று, தலைவரின் நிழலில்தான் நாம் இருக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil