Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்காணிப்பு கேமரா இல்லாத வங்கி

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2012 (16:29 IST)
கொள்ளை நடந்த கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

கடந்த மாதம் கொள்ளை நடந்த பெருங்குடி பரோடா வங்கியிலும் கண்காணிப்பு கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு கொள்ளைச் சம்பவங்களும் ஒரே கும்பலின் கைவரிசையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments