கொள்ளை நடந்த கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கடந்த மாதம் கொள்ளை நடந்த பெருங்குடி பரோடா வங்கியிலும் கண்காணிப்பு கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு கொள்ளைச் சம்பவங்களும் ஒரே கும்பலின் கைவரிசையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.