Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2013 (14:32 IST)
FILE
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், உள்துறை, மதுவிலக்கு, கலால் வரித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன தலைமை இயக்குநராக இறையன்பு மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதாரம், புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். பங்கஜ்குமார் பன்சால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையராக கே. மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.எஸ். பழனியப்பன் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments