Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (21:35 IST)
ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டது ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு என்பது தெரிந்ததே. இந்த குழு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த குழு அமைத்தது மாநில அரசின் அதிகார வரம்பு மீறிய செயல் என மத்திய அரசு காட்டமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மாநில அரசு குழு அமைத்து இருப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்து உள்ளது. இந்த வாதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments