Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளை மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது - மு.க.அழகிரி

Webdunia
திங்கள், 17 மார்ச் 2014 (13:48 IST)
எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் பேசினார் மு.க. அழகிரி.
FILE

மதுரை தயா மகாலில் நடந்து வரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது ஆதரவாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுகவைப் பாதுகாப்பதை விட, கலைஞரைப் பாதுகாப்பதே முக்கியம் என்று கூறினார். அப்போது, எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; ஆனால் துரோகிகளை மன்னிக்க முடியாது என்று பஞ்ச் டயலாக் வெளியிட்டார்.

இருதினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வந்தது குறித்துப் பேசிய அழகிரி, இந்த மாதிரி சூழ்நிலையில் என்னை சந்தித்ததே ஒரு பேறு என்று கூறிய அவர், ரஜினியைச் சந்தித்து வந்தது எனக்கு பெரும் மனநிம்மதி அளித்தது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments