Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணூரில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது

Webdunia
புதன், 28 டிசம்பர் 2011 (13:04 IST)
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் இன்றும் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் தெருக்களில் கடல்நீர் புகுந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்றும், நெல்லூர் பகுதியில் அது கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கடல் அரிப்பை தடுக்க போடப்பட்ட பாறாங்கற்களையும் தாண்டி ராட்சத அலைகள் கரையின் அருகே இருக்கும் மீனவர் குடிசைகள் மற்றும் வீடுகளில் புகுந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments