Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈவ் டீசிங்: நாகர்கோவிலில் முதுகலை கல்லூரி மாணவி தீக்குளித்தார்!
Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:38 IST)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சக வகுப்பு மாணவர் ஈவ்-டீசிங் செய்ததால் முதுகலை கல்லூரி மாணவி தீக்குளித்தார். இதனால் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ., முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வரும் இந்த 20 வயது மாணவியை சக வகுப்பு மாணவரான சுபாஷ் என்பவர் கடந்த நான்கு மாதமாகவே தொடர்ந்து அவர் பின்னால் சென்று கிண்டல், கேலி பேசியுள்ளார்.
இதனால் வாழ்க்கையை வெறுத்த மாணவி தனது வீட்டில் இன்று தீக்குளித்தார். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் மாணவர் சுபாஷ்-ஐ வலைவீசி தேடி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments