Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோ‌ட்டி‌ல் பருத்தி ஏலம் : ரூ.30 லட்சத்திற்கு விற்பனை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (16:50 IST)
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பருத்தி அறுவடை செய்யப்பட்டு வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ரூ.30 லட்சத்திற்கான பருத்தித ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மஞ்சள், வாழை, கரும்பு மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக வைத்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை தருணத்திற்கு வந்துள்ளது.

webdunia photoWD
கடந்த காலங்களை விட பருத்தியின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தியூரில் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ. 30 லட்சத்திற்கான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. குவிண்டால் ரூ.3,400 முதல் 3,750 வரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடதக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments