Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேலாவது சிந்திப்பீர்களா? கருணாநிதிக்கு பழ.நெடுமாற‌ன் கடிதம்

இனிமேலாவது சிந்திப்பீர்களா? கருணாநிதிக்கு பழ.நெடுமாற‌ன் கடிதம்
, புதன், 18 மே 2011 (11:08 IST)
தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி‌க்கு இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் ப‌கிர‌ங்கமாக கடித‌ம் ஒ‌ன்றை எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக கருணா‌நி‌தி‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், மதிப்புக்குரிதலைவரகருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்களஇப்படி மாறிவிட்டார்களே' என்தலைப்பிலமிகுந்ஆதங்கத்துடனஎனதபழைகடிதமஒன்றஎடுத்தமேற்கோள்காட்டி விடுத்திருந்அறிக்கையைபபடித்துபபார்த்தேன்.

தேர்தலமுடிவுகளவெளிவருமநாளிலஅதைப்பற்றிக்கூகவலைப்படாமல், எனதகடிதமகுறித்தஅறிக்கவெளியிடுமஅளவுக்கஉங்களமனநிலஇருந்திருக்கிறதஎன்பதபுரிகிறது.

"பொடா' சிறையிலநானஇருந்தபோது, நீங்களஎழுதிய "தொல்காப்பியபபூங்கா' நூலைககையெழுத்திட்டஎனக்கஅனுப்பி வைத்தீர்கள். நானுமஅதைபபடித்துபபார்த்துவிட்டுததங்களுக்கஒரபாராட்டுககடிதமஅனுப்பினேன்.

ஆனால், தாங்களசெய்த, செய்துவருமதவறுகளைசசுட்டிக்காட்டுவதற்குமதங்களதஇலக்கியத்தைபபாராட்டுவதற்குமஇடையஉள்வேறுபாட்டநன்கஅறிந்திருந்துமதிசதிருப்புவதற்கமுயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போதமட்டுமல்ல, நீண்டகாலமாகவஇவ்வாறசெய்தவருகிறீர்கள்.

1969Mமஆண்டிலி.ு.க. ஆட்சியிலமுதல்முதலாஎனமீதபொயவழக்குததொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராஅண்ணஇருந்தவரை, அந்வழக்ககுறித்தஎந்நடவடிக்கையுமஎடுக்கப்படவில்லை. ஆனால், நீங்களமுதலமைச்சராஉடனேயஎன்னைககைதசெய்தசிறையிலஅடைக்ஆணபிறப்பித்தீர்கள். 6 மாநன்னடத்தஜாமீனகொடுத்துவிட்டவீட்டுக்குபபோகலாமநீதிமன்றத்திலஅளிக்கப்பட்தீர்ப்பஎனதமனசாட்சி ஏற்மறுத்தது.

எந்தககுற்றமுமசெய்யாதபோதநன்னடத்தஜாமீனஎழுதிக்கொடுப்பதநானஏற்கவில்லை. அதனவிளைவாக, ஆறமாதமசிறையிலஇருக்நேர்ந்தது. காமராஜமதுரசிறைக்கவந்தஎன்னைபபாராட்டினார். அதைவிடசசிறந்பாராட்டவேறஇல்லை. இதனவிளைவாக, தமிழகமமுழுவதற்குமநானஅறிமுகமானேன். இதற்குககாரணமநீங்களஎன்பதஇன்றுமநன்றியோடநினைவுகூர்கிறேன்.

1978ஆமஆண்டஎதிர்க்கட்சிததலைவராஇருந்இந்திரகாந்தி மதுரைக்கவந்தபோது, அவருக்குககறுப்புககொடி காட்டுவதஎன்பெயரிலஉங்களதொண்டர்களஅவரதஉயிருக்கஉலவைக்முயன்றார்கள். உங்களாலஏவி விடப்பட்டவர்களினகொடூரமாதாக்குதல்களிலிருந்தஇந்திராவைககாப்பாற்றிபேறஎனக்குககிடைத்தது. அதனமூலமஅகிஇந்திஅளவிலஅறிமுகமானேன். இதற்குமநீங்களகாரணமஎன்பதஉணர்ந்தஉங்களுக்கநன்றி தெரிவிக்கிறேன்.

1985ஆமஆண்டிலவிடுதலைபபுலிகளினதுணையுடனஇலங்கைததமிழரபகுதியிலரகசியசசுற்றுபபயணமமேற்கொண்டஅங்கசிங்கராணுவமஇழைத்தவருமகொடுமைகளஆதாரப்பூர்வமாஅறிந்துவந்தவெளியிட்டபோது, நீங்களமுரசொலி இதழிலஎன்னைபபாராட்டி முழுப்பக்அளவிலகட்டுரஎழுதினீர்கள். இப்போதுமஅதநன்றியோடநினைவுகூர்கிறேன். ஆனால், நாமஒன்றகூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பநீங்களதன்னிச்சையாகககலைத்தீர்கள்.

ஈழததமிழரபிரச்னையிலஉங்களுக்கஉண்மையாஈடுபாடஇல்லாமலஅரசியலஆதாயமதேமுற்படுகிறீர்களஎன்பதஉணர்ந்தபோது, உங்களுக்கஎதிர்நிலஎடுக்வேண்டிஅவசியமஏற்பட்டது.

காமராஜரோடஉங்களஒப்பிட்டும், உங்களஆட்சியகாமராஜஆட்சி வருணித்துமகாங்கிரஸ்காரர்களசிலரபேசுகிறார்கள். புரிந்தபேசுகிறார்களஅல்லதபுரியாமலபேசுகிறார்களஎன்பதஉங்களுக்கமட்டுமதெரிந்ஒன்றாகும். காமராஜமக்களதொண்டுக்காகததிருமணத்தைததுறந்தவர். பெற்தாயைக்கூதன்னுடனவைத்துபபேணாதவர்.

ஒன்பதஆண்டுகளஆங்கிலேயரினகொடுமையாசிறையிலவாடியபோதுமஅதுகுறித்தஒருபோதுமபேசாதவர். மறையும்போததானஉடுத்தியிருந்துணிகளைததவிர, வேறசொத்தஇல்லாதவர். ஆனால், நீங்களமனைவி, துணைவி பல்கிபபெருகிகுடும்பங்களுடனவாழ்பவர். அதமட்டுமல்ல, ஏழைககுடும்பமாஉங்களகுடும்பம், இன்றஆசியாவினமிகப்பெரிபணக்காரககுடும்பங்களிலஒன்றாகததிகழ்கிறது.

தனததாயஉள்பட, தனதகுடும்பத்தவரஎவரையுமஅரசியலிலஅனுமதிக்காதவரகாமராஜ். அதைப்போலவதானஉருவாக்கிி.ு. கழகத்திலஅண்ணா, தனதபிள்ளைகளஎவரையுமவாரிசாஅறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்களசெய்ததநாடறியும். 1970-களிலஉங்களதமூத்மகனு.க. முத்துவஎம்.ி.ஆருக்குபபோட்டியாகததிரையுலகிலகளமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைததூண்டிவிட்டரசிகரமன்றங்களஉருவாக்கினீர்கள். இறுதியிலு.க.முத்துவநிலைநிறுத்தவுமமுடியவில்லை. எம்.ி.ஆரகழகத்திலநீடிக்வைக்கவுமமுடியவில்லை.

இதனவிளைவாக, 13 ஆண்டுகளநீங்களபதவி இல்லாஇருளிலதடுமாநேர்ந்தது. ஆனாலுமநீங்களபாடமகற்கவில்லை. இப்போதஇளமநடிகர்களவிஜய், சூர்யஆகியோருக்குபபோட்டியாஉங்களபேரனஅருள்நிதியகலஉலகிலஇறக்கியிருக்கிறீர்கள். விஜய்யினபடங்களுக்கமுட்டுக்கட்டைகளைபபோட்டுததடுக்நடைபெற்முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யினபகையைததேடிககொண்டதுதானமிச்சம். திரையுலகைககபளீகரமசெய்உங்களவாரிசுகளசெய்முயற்சியினவிளைவாக, ஒட்டுமொத்தததிரையுலகமுமஉங்களுக்கஎதிராகததிரும்பிவிட்டதே!

கடைசிவரஅண்ணகாங்கிரஸஎதிர்ப்பாளராகவதிகழ்ந்தார். மதுவிலக்குககொள்கையினமீதஅசைக்முடியாநம்பிக்கவைத்திருந்தார். ஆனால், அண்ணமறைந்உடனேயநீங்களமதுக்கடைகளைததிறந்தஇளைதலைமுறையினசீரழிவுக்குககாரணமானீர்கள். அதைப்போல 1971ஆமஆண்டிலகாங்கிரசுடனகைகோக்கததொடங்கி இன்றுவரஅந்உறவநீட்டிப்பதிலகண்ணுமகருத்துமாஇருந்தவருகிறீர்கள்.

நேரகுடும்பத்துக்குமதனக்குமஉள்உறவயாருமபிரித்துவிமுடியாதஎனததம்பட்டமஅடிக்கிறீர்கள். 1959ஆமஆண்டசென்னைக்குபபிரதமரநேரவந்தபோதகறுப்புககொடி என்பெயரிலஅவரமீதஉங்களததம்பிகளசெருப்புகளவீசினார்கள்.

1978மதுரைக்கஇந்திரகாந்தி வந்தபோதகொலமுயற்சி நடைபெற்றது. அதமட்டுமல்ல, பாட்னாவிலி.ி. சிஙதலைமையிலநடைபெற்காங்கிரஸஎதிர்ப்புககூட்டத்திலகலந்துகொண்டபேசும்போது, நானவெளிநாட்டுபபெண்ணமணந்தவனஇல்லராஜீவைசசாடினீர்கள். நேரகுடும்பத்தின்மீதநீங்களவைத்திருக்கிஅளவற்அன்பினஅறிகுறிகளஇவை.

கட்டங்களிலகாங்கிரஸதலைமையமிரட்டிபபணியவைக்நீங்களமுயற்சி செய்தீர்கள். மத்திஅமைச்சரவையிலமகனுக்கும், மகளுக்குமஇடம்கேட்டநீங்களநடத்திமிரட்டலநாடகமும், சட்டமன்றததேர்தலிலகாங்கிரசுக்கஎதிராவிடுத்மிரட்டலுமகடைசியிலஉங்களினசரணாகதியில்தானமுடிந்தது.

1971ஆமஆண்டநடைபெற்இடைத்தேர்தலிலநாடாளுமன்றத்துக்கஒன்பதஇடங்களுக்கமேலமுடியாது. சட்டமன்றத்திலஓரிடம்கூகிடையாதஇந்திராவையமிரட்டிபபணியவைத்நீங்கள், இன்றசோனியாவிடமஒவ்வொரமுறையுமசரணடைவதைபபார்க்கும்போதபரிதாபமாஇருக்கிறது.

அதிகாரம், பணமஆகியவற்றினபலத்தோடஉங்களமகனஅழகிரி திருமங்கலமஇடைத்தேர்தலிலகையாண்தில்லுமுல்லுகளஉங்களஆசியோடுதானநடைபெற்றன. அதைத்தொடர்ந்தநடைபெற்அத்தனஇடைத்தேர்தல்களிலுமதிருமங்கலமசூத்திரத்தினஅடிப்படையில்தானநீங்களவெற்றிபெமுடிந்தது. இதைககண்டமகிழ்ந்தமகனஉச்சிமுகர்ந்தபாராட்டினீர்கள். ஆனால், தேர்தலஆணையமவிழிப்படைவதற்கஇவகாரணமாயிற்றஎன்பதஅப்போதநீங்களஉணரவில்லை. சட்டமன்றததேர்தலிலதேர்தலஆணையமமிகுந்கவனத்துடனஎடுத்துக்கொண்நடவடிக்கைகளினவிளைவாகத்தானஉங்களாலமுறைகேடுகளஅரங்கேற்முடியவில்லை.

தேர்தலமுடிந்பிறகதலைமைததேர்தலஆணையரகுரேஷி விடுத்அறிவிப்பநாட்டஅதிர்ச்சியிலஆழ்த்தியது. வாக்காளர்களுக்குபபணமகொடுக்முயன்றதாநாடமுழுவதுமூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதிலூ. 60 கோடி தமிழ்நாட்டிலமட்டுமகைப்பற்றப்பட்டது. நாங்களஒரகோடி ரூபாயைககைப்பற்றியிருக்கிறோமஎன்றால் 40 முதல் 50 கோடி ரூபாயவிநியோகிக்கவிடாமலதடுத்தஇருக்கிறோமஎன்றபொருளஎனககூறியுள்ளார்.

அவரகூற்றுப்படி பார்த்தாலதமிழ்நாட்டிலூ. 2,400 கோடி முதலூ. 3,000 கோடி வரபணமவிநியோகிக்கவிடாமலதடுக்கப்பட்டுள்ளதஎன்பததெளிவாகிறது. ஜனநாயகத்தைசசீரழிக்கததமிழ்நாட்டிலஉங்களகட்சியினராலமேற்கொள்ளப்பட்இந்முயற்சி குறித்தநீங்களஇதுவரவெட்கமடையவில்லையே, அதஏன்? நீங்களஉள்பகட்சியினமுக்கிதலைவர்களபலருமதொகுதி மாறி போட்டியிட்டுமபயனில்லாமலபோனதஏன்?

ி.ு.க. வரலாறகாணாவகையிலமிகப்பெரிதோல்வியைசசந்திக்நேர்ந்ததஏன்? மூத்அமைச்சர்களுமகூட்டணிததலைவர்களுமபடுதோல்வி அடைந்ததஏன்? நீங்களசிந்தித்ததஉண்டா? இனிமேலாவதசிந்திப்பீர்களா?

இலவசங்களஅள்ளிததந்தும், ஆயிரமகோடி ரூபாய்களவாரியிறைத்துமபலமாகூட்டணி அமைத்துமகளமஇறங்கியபிறகதோல்வியைததழுவியதஏன்? இலங்கையிலநடைபெற்போரிலஒரலட்சத்துக்குமமேற்பட்தமிழர்களபதைக்கபபதைக்கபபடுகொலசெய்யப்பட்டபோது, அவர்களைககாப்பாற்றுவதற்கஎந்முயற்சியுமசெய்யாமலஉண்ணாவிரநாடகத்தநடத்தி காங்கிரசுக்குததுணபோனதஇந்தததோல்விக்குரிமுக்கிகாரணமென்பதஇப்போதாவதஉணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்காலபோரினஇறுதிக்கட்டத்திலமக்களைககாப்பதற்காதனதமகனையகளமுனைக்கஅனுப்பிககாவுகொடுக்ஒரதலைவனமுன்வந்தான். அதகாலகட்டத்திலெல்லியிலதனதமகனுக்கும், மகளுக்குமபதவி பெறுவதற்காமடிப்பிச்சஏந்தி நின்றாரஒரதலைவரஎன்தீராபழிக்கஆளாகிவிட்டீர்களே!

உங்களினகடந்ஐந்தாண்டுகாஆட்சியிலநடைபெற்ஊழல்கள், இயற்கவளங்களகொள்ளை, மோதலசாவுகள், உயரநீதிமன்வளாகத்திலநீதிபதிகளமற்றுமவழக்கறிஞர்களமீதநடத்தப்பட்கொடூரமாதாக்குதல், அன்னிநிறுவனங்களுக்குததடையில்லாமின்சாரத்தவழங்கிவிட்டமக்களுக்கமின்சாரததடஏற்படுத்திகொடுமபோன்றவற்றவிரிக்கினபெருகும். உங்களதோல்விக்கஇவையெல்லாமதுணநின்றன.

திரைப்படங்களுக்கவசனமஎழுதுவதிலவல்லவரநீங்களஎன்பதநானமறுக்கவில்லை. நீங்களஎழுதிவசனங்களிலேயஎனமனதிலஇன்னமுமநிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதானமனக்குரங்கஊரசுற்றககிளம்பி விடுகிறது'' பூம்புகாரபடத்திலநீங்களஎழுதிவசனமஉங்களுக்கஇன்றஎல்லவகையிலுமபொருத்தமாகிறது.

ஈழததமிழர்களமட்டுமநீங்களகைவிடவில்லை. தமிழமீனவர்களையுமகைவிட்டீர்கள். ஐநூறுக்குமமேற்பட்தமிழமீனவர்களதொடர்ந்தபடுகொலசெய்யப்படுவதைததடுக்எதுவுமநீங்களசெய்யவில்லை. உங்களமகளகனிமொழி, ஆ. ராசாவுடனகூட்டுச்சேர்ந்தநடத்திஸ்பெக்ட்ரமஊழலமூடிமறைக்நீங்களசெய்முயற்சி எதிர்விளைவஅல்லவஏற்படுத்தி விட்டது. ஈழததமிழரபிரசசனையிலதுரோகமசெய்மத்திஅரசுக்கஆதரவாநீங்களநடந்தகொண்டதற்குககிடைத்கைமாறுதானஸ்பெக்ட்ரம். குடும்நலனைககாப்பாற்காங்கிரஸதலைமையுடனபணிந்தபோனீர்கள். ஆனால், தமிழமக்களஉங்களையுமகாங்கிரசையுமகூட்டணி சேர்ந்கட்சிகளையுமகூட்டாகததண்டித்தவிட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திவேறுபாடுகளஇல்லாமலுமஒட்டுமொத்தமிழகமுமஉங்களுக்கஎதிராகததிரண்டதஏன்? காலமஉங்களினஅசைக்முடியாகோட்டையாகததிகழ்ந்சென்னதவிடபொடியானதஏன்? அண்ணவளர்த்கட்சி, கடைசிககட்டத்திலவடிவேலுவையும், குஷ்புவையுமநம்பி நிற்வேண்டிஅவலத்துக்கயாரபொறுப்பு?

கடந்ஐந்தாண்டகாலத்திலஎந்மாநிமுதலமைச்சருமசந்தித்திராபாராட்டவிழாக்களநடத்தி, இதுவரயாருமபெற்றிராவிருதுகளையுமஉங்களதுதிபாடிகளஉங்களுக்கஅளித்தபோதகூச்சமின்றி அவற்றரசித்தஏற்றீர்களே, இன்றைக்கஅந்தததுதிபாடிகளஉங்களைததனிமையிலவிட்டுவிட்டு, "அற்குளத்தஅறுநீரபறவைகளாக''பறந்துவிட்டார்களே.

அகிஇந்திகாங்கிரஸதலைவராகபபதவி வகித்தஉயர்ந்நிலையிலஇருந்காமராஜ் 1967ஆமஆண்டதேர்தலிலதோற்றபோதமக்களதீர்ப்பமதித்தஏற்கிறேனஎன்றகூறினார். அவருக்கஇருந்ஜனநாயகபபண்பஉங்களிடமகாணப்படாததஏன்? "மக்களஓய்வளித்தவிட்டார்கள்'' என்றநீங்களகூறியதனமூலமஜனநாயகத்தையுமபொதவாழ்க்கையையுமமாசுபடுத்தி விட்டீர்கள்.

பொதவாழ்க்கைக்கவருகிறவர்களகடைசிவரமக்களுக்குததொண்டாற்றுவதையகடமையாகககொண்டசெயல்படுவார்கள். பதவியிலஇருந்தாலமக்களதொண்டு, பதவியிலஇல்லாவிட்டாலஓய்வஎன்றசொல்பவரஉண்மையாமக்களதொண்டராஇருக்முடியாது.

தமிழ்நாட்டிலகாங்கிரஸதோல்விக்குபபொறுப்பேற்றுபபதவி விலகுமபக்குவமதங்கபாலுவுக்குக்கூஇருக்கிறது. ஆனால், பொதவாழ்க்கைக்குபபொனவிழகொண்டாடிஉங்களுக்கஇன்னமுமஅந்தபபக்குவமவராததஏன்? இந்தககட்டத்திலேயாவதபிறரிடமஇல்லையென்றாலுமஉங்களவாரிசிடமாவதஎல்லாவற்றையுமஒப்படைக்கலாமநீங்களஎண்ணியதுண்டா? ஒருவரினபெருமைக்குமசிறுமைக்குமஅவரவர்களசெயல்பாடஅடிப்படஎன்பதவள்ளுவரகூறுகிறார். குறளோவியமதீட்டிதாங்கள், இதஉணராததஏன்?

"பெருமைக்குமஏனைசசிறுமைக்குமதத்தம்
கருமமகட்டளைககல்'' எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil