Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌ம்பூ‌ரி‌ல் பல‌த்த மழை: வெ‌ள்ள‌த்த‌ி‌ல் ‌சி‌க்‌‌கி 5 பே‌ர் ப‌லி

ஆ‌ம்பூ‌ரி‌ல் பல‌த்த மழை: வெ‌ள்ள‌த்த‌ி‌ல் ‌சி‌க்‌‌கி 5 பே‌ர் ப‌லி
செ‌ன்னை , புதன், 16 செப்டம்பர் 2009 (16:27 IST)
வேலூ‌ரமாவ‌ட்ட‌ம், ஆ‌ம்பூ‌ரி‌லநே‌ற்‌றிவபெ‌ய்பல‌த்மழை‌க்கு 5 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர். அ‌ங்கு‌ள்பகு‌திக‌ளி‌லஏ‌ற்ப‌ட்வெ‌ள்ள‌‌‌த்‌தி‌ல் 20 பே‌ரஅடி‌த்து‌சசெ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்களை ‌தீயணை‌ப்பதுறை‌யின‌ர் ‌தீ‌விரமாதே‌டி வரு‌கி‌ன்றன‌ர்.

ஆம்பூரபகுதியிலநேற்‌றிரவஇடியுட‌னகூடிபல‌த்மழபெ‌ய்தது. இதன‌ா‌லஅ‌ங்கு‌ள்ஆனைமேடஅணநிரம்பி வழிந்தது.

இதனாலகரபுரண்டஓடிகாட்டாற்றவெள்ளமகாணாறஒட்டியிருந்குடிசைகளஅடித்தசென்றது. இதில் 25-க்குமமேற்பட்டோரமாயமானார்கள்.

இதகுறித்ததகவலஅறிந்ததுமவிரைந்தவந்தீயணைப்பபடையினரமீட்பபணியிலஈடுபட்டனர். இதிலஒரகுடும்பத்தசேர்ந்த 3 பேரஉள்பட 5 பேரினஉடல்களமீட்கப்பட்டன.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌‌ன் பெய‌ர் மு‌னி, அவரது மக‌‌ள் ஜானு (10), மக‌ன் அசோ‌க் (8), உபயது‌‌ல்லா (16), அவரது ம‌க‌‌ன் ஜ‌‌லீ‌ல் எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மாயமானவர்களினநிலஎன்என்பதகு‌றி‌த்தஇதுவரதகவ‌லஇ‌ல்லை. அவ‌ர்களதேடுமபணி‌யி‌ல் ‌தீயணை‌ப்புதுறை‌யின‌ரதொடர்ந்தஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil