Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நீதிமன்றத்தில் வி.என்.சுதாகரன் சரண்
Webdunia
சனி, 30 ஜனவரி 2010 (16:02 IST)
ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு வி.என்.சுதாகரன் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் இருந்து ஹெராயின் என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக தோட்டம் பாஸ்கர், வி.என்.சுதாகரன், மொய்னுதீன், ஜலாலுதீன் ஆகியோர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிபதி நாகராஜ் பிடியாணை பிறப்பித்தார்.
இந்த நிலையில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி நாகராஜ் முன்பு இன்று சுதாகரன் சரணடைந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிபதி பிறப்பித்த பிடியாணையை நீதிபதி திரும்ப பெற்றுக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் வழக்கு விசாரணையின்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று சுதாகரனுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!
பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு
தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?
புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!
வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
Show comments