Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (21:07 IST)
தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணை அளவை மத்திய அரசு குறைத்துள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏற்கனவே வழங்கிவந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்யுமாறும் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழ்நாட்டிற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் அளவு 65,140 கிலோ லிட்டர் ஆகும். சமீபத்தில் இந்திய அரசு அதை 44,580 கிலோ லிட்டராக குறைத்துள்ளது. இதனால் பொது விநியோகத் திட்டம் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கிவந்த அளவிற்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன ்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments