Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலிபுரத்தில் ரூ.250 கோடி‌யி‌ல் கடல் உயிரினக் காட்சியகம்: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2013 (18:48 IST)
மகாபலிபுரத்தில் ரூ250 கோடி செலவில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான கடல் வாழ் உயிரினக் காட்சியகம், 250கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக, மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான, கடல் வாழ் உயிரினக்காட்சியகம் அமைக்கப்படும்.

அரியலூரில், 2 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொல்படிவப்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். "தமிழகத்தில் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க, இம்முயற்சிகள் மேலும் உதவியாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments