Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ந‌க்‌‌கீர‌ன் கோபா‌ல் ‌மீதான அவதூறு வழ‌க்கு ஏ‌ப்ர‌ல் 11‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

ந‌க்‌‌கீர‌ன் கோபா‌ல் ‌மீதான அவதூறு வழ‌க்கு ஏ‌ப்ர‌ல் 11‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு
, வியாழன், 1 மார்ச் 2012 (16:09 IST)
நக்கீரனகோபாலஉள்ளிட்ட 3 பேரமீததமிழஅரசதொடர்ந்அவதூறவழக்கவருமஏப்ரல் 11 ஆமதேதிக்கு த‌ள்‌ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழமுதலமைச்சரவிம‌ர்‌சித்தநக்கீரனபத்திரிகையிலவந்செய்தியகண்டித்ததமிழஅரசசார்பில், ஜெகனஎன்வழக்கறிஞரஇந்வழக்கதொடுத்திருந்தார்.

இந்வழக்கு, சென்னமுதன்மசெசன்ஸநீதிமன்றத்திலநீதிபதி கலையரசமுன்னிலையிலஇன்றவிசாரணைக்கவந்தது.

அப்போதநீதிபதி முனநக்கீரனகோபால், இணஆசிரியரகாமராஜஆகியோரஆஜரானார்கள். வழக்கிலகுற்றம்சா‌ற்றப்பட்ட 3 வதநபராஉமரமுக்தரஆஜராகவில்லை. இதையடுத்தவிசாரணையை த‌ள்‌ளிவைத்நீதிபதி, ஏப்ரல் 11-ம் தேதி 3 பேருமஆஜராகவேண்டுமஎன்றஉத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil