Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோ‌ட்டி‌ல் பருத்தி ஏலம் : ரூ.30 லட்சத்திற்கு விற்பனை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (16:50 IST)
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பருத்தி அறுவடை செய்யப்பட்டு வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ரூ.30 லட்சத்திற்கான பருத்தித ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மஞ்சள், வாழை, கரும்பு மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக வைத்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை தருணத்திற்கு வந்துள்ளது.

webdunia photoWD
கடந்த காலங்களை விட பருத்தியின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தியூரில் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ. 30 லட்சத்திற்கான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. குவிண்டால் ரூ.3,400 முதல் 3,750 வரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடதக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments