மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை அமைக்கப்பட்டுள அகல ரயில் பாதையை மார்ச் 23 ம் தேதி ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை 38 கிலோ மீட்டர் வரை அமைக்கப்பட்டுள அகல ரயிலில் பாதையை மார்ச் 23 ல் அதிவேக ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் மிஸ்ரா ஆய்வு செய்வார்.
மார்ச் 19 ம் தேதி ரயில் இன்ஜினை மட்டும் இயக்கி அகல ரயில் பாதையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.