Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் தோன்றிய மிதக்கும் நகரம் ; சீனாவில் பரபரப்பு :வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:33 IST)
சீனாவின் ஜியாங்க்சி நகரத்தில் ஏராளமான மக்கள், திடீரென ஆகாயத்தில் மிதக்கும் ஒரு நகரத்தை பார்த்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
அக்.13 ஆம் தேதி வானத்தில் மிதக்கும் நகரத்தைப் போன்ற உருவம் ஒன்று மேகத்தில் உலாவியது. இதைக் கண்ட சீன மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதை ஒருவர் தனது செல்போனில் அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
 
ஆனால், அது கானல் நீராக இருக்காலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

Show comments