வானில் தோன்றிய மிதக்கும் நகரம் ; சீனாவில் பரபரப்பு :வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:33 IST)
சீனாவின் ஜியாங்க்சி நகரத்தில் ஏராளமான மக்கள், திடீரென ஆகாயத்தில் மிதக்கும் ஒரு நகரத்தை பார்த்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
அக்.13 ஆம் தேதி வானத்தில் மிதக்கும் நகரத்தைப் போன்ற உருவம் ஒன்று மேகத்தில் உலாவியது. இதைக் கண்ட சீன மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதை ஒருவர் தனது செல்போனில் அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
 
ஆனால், அது கானல் நீராக இருக்காலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் விருந்தினரை தாக்குவதா?!.. திமிருக்கு முடிவு கட்டுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

ஆஃபர் கொடுத்து கூட்டணிய உடைக்க பார்த்தாங்க!... தவெகவை தாக்கிய ஸ்டாலின்!...

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. விஜய் ஓட்டு வாங்குவார், ஆனால் ஜெயிக்க மாட்டார்: அரசியல் விமர்சகர்கள்..!

ஈரான் ஏவிய வெடிக்காத ஏவுகணை.. சிரியா சிறுவர்களின் விளையாட்டு பொம்மையான அதிசயம்..!

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலையின் பின்னணியில் சதியா? பல வருட திட்டமா?

Show comments