கோபப்படுத்திய ரசிகர்கள் மீது சீறிப்பாய்ந்த காளை : வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (18:55 IST)
ரசிகர்கள் கோபப்படுத்தியதால் அவர்கள் மீது பாய்ந்த காளையை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 

 
புனோ நகரில் உள்ள ஹூவான்கேன் மாகாணத்தில் நடந்த பரபரப்பான பாரம்பரிய திருவிழாவில், மைதானத்தில் இருந்த காளையின் மீது, ரசிகர்கள் பீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் கோபமடந்த காளை சுவரையும் தாண்டி குதித்து, ஆக்ரோஷமாக ரசிகர்களை தாக்கியது. அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
 
அந்த வீடியோவை நீங்களூம் பாருங்கள்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்கா வீட்டுக்கு கண்டவங்க எல்லாம் வந்துட்டு போறாங்க.. ஆத்திரத்தில் தம்பி செய்த கொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்..!

புதுச்சேரியில் பிரதமர் மோடி.. அதிமுக்கிய விஷயத்தை மேடையிலேயே வாய் விட்டு கேட்ட முதல்வர் ரங்கசாமி..!

நாளை முதல் பொதுத்தேர்வு தொடக்கம்.. வினாத்தாளில் பிழை இருந்தால் உடனே செய்ய வேண்டும்? தமிழக அரசின் அறிவிப்பு..!

முன்னால் முட்டாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.. அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா மீது போக்ஸோ வழக்கு: என்ன நடந்தது?

Show comments