கோபப்படுத்திய ரசிகர்கள் மீது சீறிப்பாய்ந்த காளை : வீடியோ

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (18:55 IST)
ரசிகர்கள் கோபப்படுத்தியதால் அவர்கள் மீது பாய்ந்த காளையை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 

 
புனோ நகரில் உள்ள ஹூவான்கேன் மாகாணத்தில் நடந்த பரபரப்பான பாரம்பரிய திருவிழாவில், மைதானத்தில் இருந்த காளையின் மீது, ரசிகர்கள் பீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் கோபமடந்த காளை சுவரையும் தாண்டி குதித்து, ஆக்ரோஷமாக ரசிகர்களை தாக்கியது. அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
 
அந்த வீடியோவை நீங்களூம் பாருங்கள்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் அபாயகரமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது.. திருத்தணி சம்பவம் குறித்து விஜய்..!

திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இப்போது எங்கே இருக்கிறார்? வடக்கு மண்டல ஐ.ஜி விளக்கம்..!

ரெட் ஜெயண்டுடன் இணையும் ரஜினிகாந்த்.. இயக்குனர் யார் தெரியுமா?

உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்குனா தக்காளி சட்னியா?!.. அன்புமணியை கிழித்த அக்கா பையன்!..

பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்.. மணமகள் யார் தெரியுமா?

Show comments