Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தல் குரங்கு செய்த ரகளை: வயதான பெண்மணி ரத்த காயம் (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (13:25 IST)
பீகார் சட்டசபை தேர்தலில் 3 வது கட்டமாக இன்று 50 தொகுதிகளுக்கு வக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற வயதான பெண் உட்பட 6 பேரை குரங்கு ஒன்று விரட்டி விரட்டி கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பக்தியார்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தான் இந்த குரங்கு வக்களிக்க வந்த பொது மக்களை கடித்துள்ளது, வரிசையில் நிற்கமுடியாமல் கீழே உட்காந்திருந்த ஒரு வயதான பெண்மணியை கடித்து ரத்தம் பார்த்த குரங்கு மேலும் 5 பேரை கடித்த பின்பு தான் அங்கிருந்து சென்றிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவில் 11 மணிவரையில் 20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
 

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

ரூ.3200 கோடி மதுபான ஊழல்.. ஜெகன்மோகன் கட்சியின் எம்.பி. கைது!

பத்மஸ்ரீ அருணாசலம் முருகானந்தம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் -கீதம் பல்கலைக்கழகம் வழங்கியது!

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

Show comments