Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் (கவிதை)

சுரேஷ் வெங்கடாசலம்
செவ்வாய், 9 ஜூன் 2015 (12:57 IST)
காதலனும் காதலியும் கைகளைக் கோர்த்தபடி நடந்து சென்றபோது கவிதைகளால் பேசிக்கொண்டனர்.

காதலன்: காலையில் முகம் காட்டும்
                   கதிரவன் ஒளிபட்டு
                   மின்னும் தளிர்போல
                   நீ
                   ஜொலிக்கிறாய்...
 
காதலி:   நன்பகல் வேளையிலே
                 சாலையில் போகயிலே
                 ஒளிரும் தார்போல
                 உனை கண்டேன் நான்...
 
                 காதலில் இணைந்தோர்க்கு
                 நிறமென்ன குறையென்ன
                 வாழ்வோம் ஒன்றாக அதைத் தாண்டியே...!

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments