ஹைக்கூ கவிதை.......!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2015 (22:36 IST)
ஹைக்கூ கவிதை.......!
 
இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு எத்தனையோ தேவைகள் இருந்தாலும், அவனுக்கு தாயின் தாலாட்டும், கவிதையும் எங்கும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாககே உள்ளது. அதனால்தான், கவிதைகள் பல வடிவம் எடுத்து, தற்போது ஹைக்கூ கவிதைகளாக மலர்ந்துள்ளது. இதோ, அதில் ஒரு அழகிய ஹைக்கூ கவிதை.....!
 

 
கோபத்தில் மலரும் அன்பு....!
 
எப்பொழுது 
ஒருவர் மீது
நீ
கோபம் 
கொள்கிறாயே
அப்போதே,
புரிந்துகொள்....!
நீ
அவர்கள்மீது
உயிராய்
இருக்கிறாய்
என்று.....!
முற்போக்கு பெண் கவிஞர்:  எம்.வினிதா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

Show comments