Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிதக்கும் கேள்வி

மிதக்கும் கேள்வி

Webdunia

கடல்தாண்டிப் பார்த்தவ
கண்களை அனுப்பினேன
நூற்றாண்டுகள் முன்னால
பிரிந்துபோன ஒருவனுக்கா
கொதித்துக் கொண்டிருந்தது கடல
பாய்மரம் அசைய நகரும
கப்பல்களில் ஒன்றெ
விரைந்தன கண்கள
எப்போதேனும் தண்ணீருக்குமேல
எம்பிக் குதித்தன மீன்கள
இரவும் பகலும் அச்சுறுத்தும
அலைகளின் அமைதி
உயிரைப் பற்றிப் பிழியும
உப்புக் காற்றின் மௌனகீதம
விரிந்த கடல் நடுவ
மேற்பரப்பில் கவர்ச்சியின் அசையும
ஆழ்மடியில் மரணத்தின் நடனமும
ஏதோ ஒரு பயணநாளின
இனிய காலையில
தொங்கவிடப்பட்ட சித்திரமென தென்பட்டத
ஒரு துண்டுத் தீவ
கடல் நடுவே ஒரு கர
பச்சைப் பசேலென தோப்புகளில
பாடிய பறவைகள் சிறகடித்தபோத
பரவசத்தில் சிலிர்ந்த கண்களின் விளிம்பில
வியப்பில் மிதந்தத
நிம்மதியின் உறைவிடம
கடலா கரையா என்னும் கேள்வி

Share this Story:

Follow Webdunia tamil