Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:44 IST)
அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் சுதிர் குமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர்குமார் (31) அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள டொயாட்டோ கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதர்கள் சிலர் சுதிர்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 15 மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள் உட்பட 8 பேர் இதே போல் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகளைப் பற்றியோ, குற்றம் எதற்காக நடந்தது என்பது பற்றியோ எந்த விவரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

Show comments