வறுத்த உடைத்த கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியே நன்கு அரைத்துக்கொள்ளவும். இரண்டு கலவையையும் சேர்த்து அதனோடு வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா பொடி, உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.