வெறும் இரண்டு ரூபாய்தான்; ஆனால் 100 வயக்ராவுக்கு சமம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (21:48 IST)
ஜாதிக்காய் இயற்கை முறையில் ஆண்மை பெருக உதவுகிறது. இதன் விலை மிகவும் குறைவுதான். ஆனால் இது 100 வயக்ராவுக்கு சமமாம்.


 

 
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் உதவும். நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
 
தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். இது 100 வயாகரவுக்கு சமம். இது ஒரு இயற்கை வயக்ரா மருந்து.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் செவ்வாழை.. தினமும் ஒன்று சாப்பிடுங்கள்..!

சின்ன சின்ன நோய்களுக்க்கு வீட்டிலேயே தீர்வு.. சில பாரம்பரிய குறிப்புகள் இதோ..!

இரத்த நாள அடைப்புகளை நீக்கும் ஆஞ்சியோ சிகிச்சை: ஒரு தெளிவான விளக்கம்..!

குறட்டை அதிகமாக வந்தால் அது இதய நோயின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இன்று உலக இதய தினம்.. இதயமும் அதன் பணிகளும்

அடுத்த கட்டுரையில்
Show comments