Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்கள்

Webdunia
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி  நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
பலன்கள்:
 
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும்.
 
* வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
 
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
 
* மலச்சிக்கல் நீங்கும். புற்று நோய்க்கு நல்ல மருந்து.
 
* உடல் இளைக்க உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
 
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும். மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments