Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (18:43 IST)
கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகைப் பொருள் ஆகும் உள்ளது இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் 30 மி.லி. தண்ணீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் 
 
தொண்டை தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கிராம்பு பொடி கலந்து தொண்டை வரை ஆயில் வைத்திருந்து கொப்பளித்து வெளியில் தூக்கி விடலாம் இதனால் தொண்டையில் உள்ள வீக்கம் குறைக்கும்
 
தினமும் பல் துலக்கும்போது கிராம்புப் பொடியை பேஸ்ட் போல் கலந்து பல் துலக்கினால் வாய் துர் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை போன இடம் தெரியாது
 
கிராம்பு இயற்கையிலேயே உஷ்ணம் மிகுந்த ஒரு மூலிகை என்பதால் இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் அதேபோன்று அல்சர் கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றிலிருக்கும் புண்களைக் குணப்படுத்துகிறது
 
வயிற்று அல்சர் உள்ளவர்கள் சிறிது கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக சரிசெய்யப்படும் மேலும் இது ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை இதனால் ஜீரண கோளாறுகள் நீங்கும் 
 
வயிற்று உப்புசம் உள்ளவர்கள் ஒரு கிராம்பு வெற்றிலை மிளகு இவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும் அதே போன்று நம்மை என்றும் ஆரோக்கியமாக வைப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments