Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துளசியின் அற்புத மருத்துவ பலன்கள்!!

Webdunia
தினந்தோறும் காலையில் மூன்று திளசி இலை, மூன்று மிளகு இவைகளை தண்ணீர் விட்டு அரைத்து குடித்து வந்தால் வியாதி என்ற பயமே  ஏற்படாது.
காலை மாலை மூன்று துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடல் பிரகாசிக்கும்.
 
தோல் சம்பந்தமான நோய் உடையவர்கள் அதாவது சொரி, சிறங்கு, படை, நமைச்சல் முதலியவைகளுக்கு துளசியை உண்டும், மேற்பூச்சாக  தடவிவந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.
 
அம்மை போட்டு காய்ச்சல் வந்தால், துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சமமாக சேர்த்து அரைத்துத் தடவுவதால் காய்ச்சல் நீங்கி, அம்மையும்  சீக்கிரம் மறைந்துவிடும்.
 
குழந்தைகளுக்குப் பெரியம்மை வந்தால் துளசிச் சாற்றை மேலே தடவினால் சீக்கிரம் மறைந்துவிடும்.
குழந்தைகள் வாந்தியெடுத்தால், துளசிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும்.
 
வாந்தி, பேதியும் ஏற்பட்டால் அவற்றிற்கு துளசி விதையை அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுக்கலாம்.
 
தேனுடன் உப்பு, துளசிச் சாற்றையும் கலந்து சாப்பிட காது சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
காதில் வலி, குத்தல் ஏற்பட்டால் இரண்டு துளி துளசிச் சாற்றை காதில் விடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments