கொரோனா எமர்ஜென்சி வசதியை அறிமுகம் செய்த ஸொமாட்டோ!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:01 IST)
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவமனான ஸொமொட்டோ கொரோனா கால எமர்ஜென்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் அவசரத் தேவையில் உள்ளவர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள் கொரோனா எமர்ஜென்ஸி என்று இருக்கும் சேவையைப் பயன்படுத்தினால் அந்த பகுதியில் இருக்கும் பாஸ்டஸ்ட் ரைடர் மூலம் உணவு சீக்கிரமாக அனுப்பப்படும் என ஸொமாட்டோ தெரிவித்துள்ளது. ஆனால் இதை கொரோனா எமர்ஜென்ஸியில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments