Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் ரூபாயை ஏமாந்த யுவராஜ் சிங்கின் தாய்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:57 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குன் தாய் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் மும்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மாதம் 7 லட்சம் ரூபாயை வட்டியாக கொடுத்து வந்துள்ளது.
 
50 லட்சம் ரூபாயை திருப்பி தந்த நிறுவனம், மீதமுள்ள 50லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது.
 
இதையடுத்து யுவராஜின் தாய் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments