பைக்கை கொரொனா காராக உருமாற்றிய இளைஞர் !

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (14:38 IST)
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த வடிமைப்பாளர் பிரமோத் முதலி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கொரோனாவைப் போல வடிவமைத்துள்ளார். இது மக்களை மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த  இளைஞர் பிரமோத் முதலி என்பவர் தனது பைக்கை கொரோனாவைப் போல் உருமாற்றி, அதன் மீது சமூக விலகலை வலியுறுத்தி வாசகங்கள், விழிப்புணர்வு வாகசங்களை எழுதி சாலையில் அதை இயக்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments