Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கை கொரொனா காராக உருமாற்றிய இளைஞர் !

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (14:38 IST)
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த வடிமைப்பாளர் பிரமோத் முதலி என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கொரோனாவைப் போல வடிவமைத்துள்ளார். இது மக்களை மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த  இளைஞர் பிரமோத் முதலி என்பவர் தனது பைக்கை கொரோனாவைப் போல் உருமாற்றி, அதன் மீது சமூக விலகலை வலியுறுத்தி வாசகங்கள், விழிப்புணர்வு வாகசங்களை எழுதி சாலையில் அதை இயக்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments