Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் வீலிங் செய்து அச்சம் ஏற்படுத்திய இளைஞர்.. பொதுமக்கள் செய்த தரமான செயல்..!

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (12:14 IST)
பெங்களூர் சாலையில் வீலிங் செய்து பைக் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை பொதுமக்கள் தரமான செயல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் வீலிங் செய்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பயமுறுத்தினார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து இளைஞரின் பைக்கை அப்படியே தூக்கி பாலத்தில் இருந்து கீழே போட்டனர். 30 அடி உயரத்திலிருந்து பைக்கை கீழே போட்டதில் பைக் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பொதுமக்களிடம் ஏதும் பேச முடியாமல் இருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை பொதுமக்கள் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments