Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் வீலிங் செய்து அச்சம் ஏற்படுத்திய இளைஞர்.. பொதுமக்கள் செய்த தரமான செயல்..!

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (12:14 IST)
பெங்களூர் சாலையில் வீலிங் செய்து பைக் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை பொதுமக்கள் தரமான செயல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் வீலிங் செய்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பயமுறுத்தினார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து இளைஞரின் பைக்கை அப்படியே தூக்கி பாலத்தில் இருந்து கீழே போட்டனர். 30 அடி உயரத்திலிருந்து பைக்கை கீழே போட்டதில் பைக் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பொதுமக்களிடம் ஏதும் பேச முடியாமல் இருந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை பொதுமக்கள் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றன.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. என்ன காரணம்?

பிறந்து 15 நாட்கள் ஆன குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்..!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தேன்: செங்கோட்டையன் அதிரடி பேட்டி..!

நேபாளத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறதா? நாட்டை விட்டு வெளியேற பிரதமர் திட்டம்?

விஜயகாந்த் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானார்.. தேமுதிக இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments