Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரதம் இருந்தும் திருமணம் ஆகவில்லை.. கோபத்தில் சிவலிங்கம் சிலையை திருடிய வாலிபர் கைது..!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:06 IST)
திருமணமாக வேண்டும் என்பதற்காக சிவலிங்கம் சிலை முன் விரதம் இருந்ததாகவும் ஆனால் விரதம் இருந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் கோபத்தால்  சிவலிங்கம் சிலையை வாலிபர் ஒருவர் திருடி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
உ.பியில் புகழ் பெற்ற பைரோ பாபா எனும் சிவன் கோவில் உள்ளஊ. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சிலை முன் தனக்கு திருமணமாக வேண்டும் என்று சோட்டு என்ற வாலிபர் தினமும் விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளார். 
 
ஆனால் மாத கணக்கில் விரதம் இருந்தும் தனக்கு திருமணம் ஆகாதுதால் கோபத்தில் சிவலிங்கம் சிலையை அவர் திருடியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 
தனக்கு திருமணமாக வேண்டி தினமும் விரதமிருந்து வழிபாடு செய்தும் திருமணமாகாததால் கோபத்தில் சிவலிங்கத்தை திருடியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments