Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் இளைஞர் தற்கொலை

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (15:00 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க பெற்றோர்கள் மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் ஸ்மார்ட்போன் வாங்கி தர மறுத்துள்ளனர். 
 
இதையடுத்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவர் தனது வீட்டின் அருகே உள்ள கல்குவாரியில் உள்ள ஆழமான கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments