Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபரை கொலை செய்த பெண்கள்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (14:25 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை அப்பகுதி பெண்கள் கட்டிவைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்தில் உள்ள ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி(8 வயது) உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு மிதுன் அன்சாடா என்ற வாலிபர் அந்த சிறுமியை அருகில் உள்ள வனபகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து கட்டிவைத்து அடித்தனர். பெண்கள் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்