Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபரை கொலை செய்த பெண்கள்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (14:25 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை அப்பகுதி பெண்கள் கட்டிவைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்தில் உள்ள ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி(8 வயது) உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு மிதுன் அன்சாடா என்ற வாலிபர் அந்த சிறுமியை அருகில் உள்ள வனபகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து கட்டிவைத்து அடித்தனர். பெண்கள் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்