அரியானா மாநிலம் குர்கானில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட தாய் மற்றும் சகோதரியை, வாலிபர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சுமித்குமார். இவருடைய 36 வயது தாய் மற்றும் 16 வயது சகோதரி, பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
சுமித்குமார், தனது தாய் மற்றும் சகோதரி பாலியல் தொழிலில் ஈடுப்படுவது பிடிக்காமல் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சுமித்குமார் தாய் மற்றும் சகோதரியை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக அவரது நணபர்கள் மூலம் நாட்டு தூப்பாக்கி வாங்கி அதன் மூலம் இருவரையும் சுட்டுக் கொலை செய்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் சுமித்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!