Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி வீட்டு முன் தூக்கிட்டு தொங்கிய வாலிபர்

Webdunia
சனி, 27 மே 2017 (20:53 IST)
மும்பையில் காதலி வீட்டின் முன் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குஜராத்தைச் சேர்ந்த கிசான் ராவல்(26) மும்பையின் நெருல் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் பெண் மீது காதல் ஏற்பட்டு அந்த பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
 
மேலும் இதுதொடர்பாக அந்த பெண் நெருல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கிசான் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து நெருல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments