Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி வீட்டு முன் தூக்கிட்டு தொங்கிய வாலிபர்

Webdunia
சனி, 27 மே 2017 (20:53 IST)
மும்பையில் காதலி வீட்டின் முன் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குஜராத்தைச் சேர்ந்த கிசான் ராவல்(26) மும்பையின் நெருல் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் பெண் மீது காதல் ஏற்பட்டு அந்த பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
 
மேலும் இதுதொடர்பாக அந்த பெண் நெருல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கிசான் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து நெருல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் பாலியல் வழக்கில் சிக்க வைப்பேன்: கணவனை மிரட்டிய மனைவி..!

இவரே குண்டு வைப்பாரம்.. இவரே எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments