Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி வீட்டு முன் தூக்கிட்டு தொங்கிய வாலிபர்

Webdunia
சனி, 27 மே 2017 (20:53 IST)
மும்பையில் காதலி வீட்டின் முன் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குஜராத்தைச் சேர்ந்த கிசான் ராவல்(26) மும்பையின் நெருல் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் பெண் மீது காதல் ஏற்பட்டு அந்த பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
 
மேலும் இதுதொடர்பாக அந்த பெண் நெருல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கிசான் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து நெருல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments