Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் காதலியை மணக்க சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரிய வாலிபர்

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (19:14 IST)
ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தானின் இருக்கும் தனது காதலியை மணக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கேட்டுள்ளார்.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த நரேஷ் தவானி என்பவருக்கும் பாகிஸ்தான் நாட்ட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த பிரியா பச்சானிக்கும் இந்த மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
 
அண்மையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இரு நாடுகளிடையே போர் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் உள்ள இந்திய தூதரகத்தில் மணமகள் வீட்டாருக்கு இந்தியா வர விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
 
இந்நிலையில் நரேஷ் தவானி, பிரியா பச்சானியை திருமணம் செய்ய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டுள்ளார்.
 
சுஷ்மா சுவராஜ் பதிலுக்கு டுவிட்டரில் பக்கத்தில் உதவி செய்வதாக டுவிட் செய்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments