Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் அந்தரங்க உல்லாச புகைப்படங்கள்: வெளியிட்ட இளைஞர் அதிரடி கைது!

முதல்வரின் அந்தரங்க உல்லாச புகைப்படங்கள்: வெளியிட்ட இளைஞர் அதிரடி கைது!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (09:09 IST)
உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் முதல்வராகா தேர்வு செய்யப்பட்டார்.


 
 
இந்நிலையில் துறவியாக உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள புரோஃபஸர்ஸ் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்ற இளைஞர் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கி அதில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டார் என்ற தகவல் கிடைத்தது. இது சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவியது.
 
இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்ய சில இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதல்வர் ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வெளியிட்ட அப்துல் ரசாக் என்ற இளைஞரை கைது செய்தனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments