Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த திருடன்

திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த திருடன்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:16 IST)
திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் வீட்டிலிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.


 
 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 26-ஆம் தேதி இரவு நுழைந்த திருடன் நகை, பணம் உள்ளதா என தேடி பார்த்துள்ளான். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த திருடன அங்கு தூங்கி கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி ஓடியுள்ளான். பின்னர் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம்பெண் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த மர்ம திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments