Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்எல்ஏ என்னிடம் தவறாக நடந்தார்: இளம்பெண் புகார்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (14:47 IST)
டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் மீதான இளம்பெண்ணின் மானபங்க புகார்.


 
 
டில்லி, தியோபதி தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால். இவர் மீது கிரேட்டர் கைலாஷ் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தன்னிடம் எம்.எல்.ஏ., தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
 
இவரின் புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் ஒருவரை ஆபாசமாக திட்டியதாக புகார் வந்தது.
 
தற்போது மேலும் ஓர் எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் புகார் கூறியிருப்பது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments