Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழாவில் ’நாற்காலி’யால் அடித்துக் கொண்ட இளைஞர்கள் ... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:48 IST)
ஒரு விழாவின்போது, உட்காரும் நாட்காலி எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள குவாலியில், ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமன இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
அப்போது, இளைஞர்களுக்குள் வாகுவாதம் எழுந்ததால்,  திடீரென ஒருவரை ஒருவர் நாற்காலியால் அடித்துக்கொண்டனர். இதுகுறித்து போலீஸுக்கு புகார் தெரிவித்ததும், அவர்கள் வந்து லத்தியால் இளைஞர்களைத் தாக்கி பின் நிலைமையை சரிசெய்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments