Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழாவில் ’நாற்காலி’யால் அடித்துக் கொண்ட இளைஞர்கள் ... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:48 IST)
ஒரு விழாவின்போது, உட்காரும் நாட்காலி எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள குவாலியில், ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமன இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
அப்போது, இளைஞர்களுக்குள் வாகுவாதம் எழுந்ததால்,  திடீரென ஒருவரை ஒருவர் நாற்காலியால் அடித்துக்கொண்டனர். இதுகுறித்து போலீஸுக்கு புகார் தெரிவித்ததும், அவர்கள் வந்து லத்தியால் இளைஞர்களைத் தாக்கி பின் நிலைமையை சரிசெய்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments