Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்…பரவலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (16:48 IST)
அசாம் மாநிலத்தில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போன்ற வீடியோ பரவலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரொனா காலம் என்பதால் அவர்கள் நிலைமை மேலும் பரிதாகமாக உள்ளது.

இந்நிலையில் ஒரு இளைஞர் தற்காலிகமாக போட்டப்பட்டிருந்த பாலத்தில் பைக்கில் செல்லும்போது தவறி கீழே விழுந்தார். அவர் பைக்குடன் வெள்ளைத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அங்குள்ள மக்கள் அவரைக் காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments