Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்…பரவலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (16:48 IST)
அசாம் மாநிலத்தில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போன்ற வீடியோ பரவலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரொனா காலம் என்பதால் அவர்கள் நிலைமை மேலும் பரிதாகமாக உள்ளது.

இந்நிலையில் ஒரு இளைஞர் தற்காலிகமாக போட்டப்பட்டிருந்த பாலத்தில் பைக்கில் செல்லும்போது தவறி கீழே விழுந்தார். அவர் பைக்குடன் வெள்ளைத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அங்குள்ள மக்கள் அவரைக் காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திலும் ஊழல்.. மனு அளிக்க வரும் மக்கள் அவதி: தமிழிசை

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments