Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 வயது மூதாட்டியிடம் பாலியல் பலாத்காரம் : 18 வயது வாலிபர் கைது

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2016 (16:57 IST)
மகாரஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் ஒரு 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
தானே நகரில் கல்யாண் எனும் பகுதியில் உள்ள காலோகான் கிராமத்தில் 100 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். அவரின் வீட்டின் அருகே அக்‌ஷய் பொரொடே(18) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். 
 
சம்பவத்தன்று, தூங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற, அந்த வாலிபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
 
பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 100 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!