Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (12:59 IST)
நிலத்தகராறு காரணமாக குர்தேஜ் சிங் என்ற இளைஞர் ஒருவர் தனது தற்கொலை விடியோவை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார்.
 
பஞ்சாப் மாநிலத்தின் முக்தர்சாகிப் என்னுமிடத்தில் நிலத்தகராறு பிரச்சனையின் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்த இளைஞர், தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய போவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
அவர் சொன்னதை போலவே தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார். அதில் அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார்.
 
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த குர்தேஜ் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments